14th October 2025
மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல். சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் 14 வது பணிப்பாளர் நாயகமாக 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகப்பூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.