கிளிநொச்சியில் இராணுவத்தினரால் இரத்த தானம்

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் இரத்தமாற்ற மையத்தில், கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வட மாகாண மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஒத்துழைப்புடன், 78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2026 பெப்ரவரி 04 அன்று இரத்த தான நிகழ்ச்சியினை நடத்தினர்.