before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

ஓய்வுபெறும் தலைமைக் களப் பொறியாளரின் பணிகளுக்கு பாராட்டு

2021-12-22

இராணுவத்தின் 12 வது தலைமை கள பொறியியலாளரான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்கள் இராணுவ சேவையிலிருக்கு ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள நிலையில், அவரையும் அவரது குடும்ப அங்கத்தவர்களையும் செவ்வாய்க்கிழமை...
மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியின் சேவைகளுக்கு பாராட்டு

2021-12-21

35 வருட அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவையின் பின்னர் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் முன்னாள் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கிப்படையணியின்...
மேலும் வாசிக்க

புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அலுவலக கடமைகள் பொறுப்பேற்பு

2021-12-21

இராணுவத்தின் புதிய பிரதி பதவிநிலை பிரதானியாக நியமனம் பெற்றுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையின் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள்...
மேலும் வாசிக்க

விமானப்படையினரின் பல்வேறு நிகழ்ச்சி அம்சங்களுடன் வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் இசைப்பு

2021-12-21

இலங்கை விமானப்படையின் சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் 2021 திங்கட்கிழமை (20) மாலை அத்திடிய ஈகள்ஸ் லேக் ஹோட்டலில் நடைபெற்ற கீதங்கள்...
மேலும் வாசிக்க

இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகள் ஆய்வறிக்கைகள் சமர்பிப்பு

2021-12-20

தியத்தலாவ 'சீன-இலங்கை நட்புறவு' கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (18) மாலை நடைபெற்ற இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலியவல் அதிகாரிகளின் இறுதி முன்மொழிவுகளை...
மேலும் வாசிக்க

தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளுக்காக மேலும் 316 பயிலிளவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் 2 ஆம் லெப்டினன் அதிகாரிகளாக அதிகாரவாணை

2021-12-19

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (19) நாட்டிற்கான அர்பணிப்புக்கு தயாராகவிருக்கும் 316 துணிச்சலான பயிலிளவல் அதிகாரிகள் ஆண் மற்றும் பெண்களின் தோள்களில் அவர்களுக்கான சின்னங்கள் அணிவிப்பக்கப்பட்டு அதிமேதகு ஜனாதிபதியவர்களால் அலங்கரிக்கப்பட்டது. பெருமை மிகு இந்நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளின் களஞ்சியமாக விளங்கும்...
மேலும் வாசிக்க

லெபனானிலுள்ள இலங்கை படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு

2021-12-15

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளுடன் இணைந்து சேவையாற்றிவரும் இலங்கை படைகளின் அர்ப்பணிப்புக்களை பாராட்டும் வகையில் 26 நவம்பர் 2021 அன்று லெபனானின் நகோராவில் அமைந்துள்ள...
மேலும் வாசிக்க

59 வது படைப்பிரிவினால் முல்லைத்தீவில் பல சமூகப் பணிகள் முன்னெடுப்பு

2021-12-14

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 ஆவது படைப்பிரிவின் 591 மற்றும் 592 பிரிகேடுகளின் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 24 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 23 வது...
மேலும் வாசிக்க

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை ஆரம்பிக்கிறார்

2021-12-10

இராணுவத்தின் 59 வது பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுகொண்டுள்ள மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (9) காலை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில்...
மேலும் வாசிக்க