212 வது காலாட் பிரிகேடினால் பாடசாலை மாணவர்களுக்கு மூக்குகண்ணாடி வழங்கல்
18th October 2024
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்எம் சி ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி 212 வது காலாட் பிரிகேட் தலைமையகப் பகுதியில் மூன்று பார்வை குறைபாடுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.