20 வது இலங்கை சிங்க படையணியினால் சிரமதானப் பணி ஏற்பாடு

21st September 2024

20 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் 12 செப்டம்பர் 2024 அன்று டோசர் லேக் சந்தியிலிருந்து கோதமீகம வரையிலான கால்வாய் மற்றும் பாதையை சுத்தப்படுத்தும் நோக்கில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.