பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 22 வது காலாட் படைப்பிரிவினரால் தான நிகழ்வு ஏற்பாடு
24th June 2024
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் 21 ஜூன் 2024 அன்று கெசல்துடுவ முகாமுக்கு அருகில் தானம் வழங்கும் (பனிஸ் மற்றும் தேநீர்) நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தான நிகழ்வில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.