22 ஆவது படைத் தலைமையகத்தினால் சிரமதான பணிகள்
16th October 2017
22 ஆவது படைத் தலைமையகத்தினால் ரேவத்த சிறுவர் விடுதியில் சிரமதான பணிகள் (7) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சி திட்டம் ரேவத்த சிறுவர் விடுதியின் நிர்வாக சபையினால் 22 ஆவது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகரவிற்கு விடுத்த வேண்டு கோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த சிறுவர் விடுதி வளாகத்தையும் அதனை சுற்றிய இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
|