2017-06-18 13:07:26
இலங்கை இராணுவ எகடமியில் பயிற்ச்சியை முடித்த 60 கெடெற் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வு நேற்றைய தினம் தியதலாவையில் இடம்பெற்றது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வருகை தந்தார்.
2017-06-15 17:18:03
முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களது சேவையை பாராட்டும் பொருட்டு நல்லினக்க சக்தி கலாச்சார நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் மே மாதம் (14) ஆம் திகதி மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற்றது.
2017-06-14 16:40:57
தமது சேவையிலிருந்து ஓய்வுபெற தயாராகும் பாதுகாப்பு படையின் பதவிநிலை பிரதானியான எயார் சீப் மார்சல் கோலிதகுணதிலகஅவர்கள் புதன்கிழமை (14) காலைவேளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களை இராணுவத் தலைமையத்தில் சந்தித்தார்.
2017-06-12 14:34:24
இலங்கை கடற்படையின் அழைப்பை ஏற்று எமது நாட்டிற்கு பாகிஸ்தான் கடற்படை தளபதி அத்மிரால் மொஹமட் சகாஉல்லா NI(M), விஜயத்தை மேற்கொண்டார். இன்று (12) ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பின் பிரகாரம் இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
2017-06-10 15:01:58
பொசன் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை ஆரண்ய சேனாசனய கண்காட்சிகள் வெள்ளிக்கிழமை (09) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2017-06-06 12:38:51
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா சிரேஷ்ட இராணுவ அதிகாரதிகளுடன் இணைந்து (05) ஆம் திகதி அதிகாலை பேரனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளான மொரவக,அகுரஸ்ஸ மற்றும் மாத்தறை தெற்கு மாகாண பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2017-06-03 11:07:44
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து காணப்படும் தெற்கில் உள்ள மாணவர்களுக்கு சுமார் 5 இலட்சம் ருபா செலவில் பாடசாலை உபகரணங்கள் கடந்த வெள்ளிக் கிழமை (02) இராணுவத்தினரின் உதவியுடன் பகிர்ந்தளிக்கப்பட்டது.
2017-06-01 16:22:54
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 141 மற்றும் 142 ஆவது படைத் தலைமையகம், 581, 582 படைத் தலைமையகம்.....
2017-05-31 09:26:01
இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இமேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மே மாதம் 29 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களின் பிரதான பாதைகளை.....
2017-05-30 11:21:41
நாடு பூராக ஏற்பட்டுள்ள சீர்கேடான காலநிலை நிமித்தம் ஏற்பட்ட பேரழிவு அனர்த்தங்களுக்கு கடந்த 48 மணித்தியாலங்களில் இராணுவத்தினர் பீ.டி.ஆர் ,பெகோ இயந்திரம் மற்றும் படகு சேவைகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.