2017-10-27 18:40:32
மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்ளின் ஆலோசனைக் கிணங்க மேற்கொள்ளப்படும் ஹரித கம்மான எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற வனரோப எனும் மரநடுகைத் திட்டத்தினை மையமாகக் கொண்டு ரணவிரு ஹரித அரண எனும் நிகழ்வானது இன்று (27) காலை வேளை இராணுவத் தளபதியான.....
2017-10-25 10:32:38
நாட்டின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதித்தம் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவயங்களை இழந்து விஜயபாகு காலாட் படையணியின் படை வீரர்கள் மூவரது திருமண நிகழ்வு ‘பியநெவே அபி’ அமைப்பின் போயகன ‘ த சலுட்’ ஹோட்டலில் செவ்வாய்க கிழமை (24) ஆம் திகதி இடம்பெற்றது.
2017-10-24 08:21:19
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பாடசாலை வகுப்பு தோழர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை (23) ஆம் திகதி காலை ஆனந்த கல்லுாரியில் சந்தித்தார்.
2017-10-22 12:36:28
பயங்கரவாதிகளுக்கு எதிராக 30 ஆண்டுகளாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின் போது எமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இலேசாயுத காலாட் படையணியின் படை வீரர்களின் நினைவு தின விழா 21ஆம் திகதி காலை இலேசாயுத காலாட் படையணியின் நினைவு.......
2017-10-20 10:41:59
பாதுகாப்பு அமைச்சின் தேசிய கெடெட் படையணியில் இணைந்தவர்கள் தமது பயிற்றுவிப்பு பயிற்ச்சிகளை நிறைவு செய்து ரண்தபயிலுள்ள தேசிய கெடெட் படையணியின் இன்று காலை (19)இவ் வெளியேற்ற நிகழ்வு இடம் பெற்றது.
2017-10-18 08:02:25
யுத்தத்தின் போரிட்டு அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான புதிய நீச்சல் தடாகம் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் கட்டமைக்கப்பட்டு கடந்த செவ்வாய்க் கிழமை (17) கையளிக்கப்பட்டது.
2017-10-14 23:15:54
இராணுவ தளபதி தனது பதவியேற்பின் பின்பு முதலாவது விஜயத்தை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (14) ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொண்டார்.
2017-10-10 13:54:32
நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் இருக்கும் இலங்கை இராணுவம் 68ஆவது நினைவு தின விழாவை செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி பனாகொடை இராணுவ முகாமில் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.
2017-10-10 00:00:40
இலங்கை இராணுவம் எமது தேசத்திற்கு கௌரவத்தை பெற்றுத்தந்து 68 வருடங்களை பூர்த்தி செய்து நாளை செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி தனது இராணுவ தின நிகழ்வை கொண்டாடுகின்றது.
2017-10-09 13:49:11
68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இறுதி சமய ஆசீர்வாத நிகழ்வுகள் இராணுவ பௌத்த சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு (8) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பனாகொடையில் அமைந்துள்ள ஸ்ரீ போதிராஜாராமையில் இடம்பெற்றது.