2018-02-18 15:59:56
2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச இராணுவ விளையாட்டு கவூண்சில் கழகத்தினர் கொழுப்பு கோல் பேஸ்ஸிலிருந்து கொழும்பு 02இல் உள்ள பாதுகாப்பு கல்லுhரி வரை ஞாயிற்றுக் கிழமை (18) சென்றதுடன் பாதுகாப்பு ...............
2018-02-18 10:17:05
இராணுவத்தின் அதிகாரிகள் அல்லாத படைத் தலைமையகங்களின் 178 சார்ஜன்ட் மேஜர்களுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சிகள் மற்றும் குழுச் செயற்பாட்டு அபிவிருத்தி தொடர்பிலான மூன்றுநாள் (15 – 17 பெப்ரவரி) பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் குக்குலேகங்கை லாயா விடுதி வளாகத்தில் கடந்த சனிக் கிழமை (17) இடம் பெற்றது.
2018-02-16 21:05:48
வேலையற்றிருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகர்களான 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (15) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2018-02-12 19:36:07
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பிரதி பதவி நிலை பிரதானி தம்பத் பெர்ணாந்து போன்ற உயரதிகாரிகளினால் கடந்த வருடங்களின் போது இயற்கை அணர்த்தங்கள் போது சேவையில் ஈடுபட்ட இராணுவ அங்கத்தவர்கள் 60 பேரை கௌரவித்து பாராட்டு நிகழ்வு (12) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
2018-02-06 19:11:40
நல்லிணக்கத்தையூம் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கின் யாழ் பாதுகாப்பு படையினரால் பொது மக்களின் போக்கு வரத்திற்காக 28வருடங்களின் பின்னர் பொன்னாலை பருத்தித் துரை AB - 21 வீதியானது நேற்றய தினம் காலை (6) திறந்து விடப்பட்டது.
2018-02-04 13:41:46
நம் தாய் நாட்டின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வூகள் இராணுவத் தளபதியதன லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமைத்துவத்துடன் இராணுவ 160 அதிகாரிகள் மற்றும் 3638 படையினரின் பங்களிப்போடு அணிவகுப்பு நிகழ்வூகள் கோல்பேஸ் வளாகத்தில் சனிக் கிழமை (4) இடம் பெற்ற வண்ணம் உள்ளது.
2018-02-01 17:30:23
ஹிகுரக்கொடை சந்தன பொக்குன குளக்கட்டினை சுத்திகரித்து மீள் நிர்மானப் பணிகளை மேற்கொள்ளுமாறு மின்னேரியாவின் ஹிகுரக்கொடை பிரதேசவாசிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க பிபிதெமு பொலன்னறுவை எனும் திட்டத்திற்கு அமைவாக கிட்டத் தட்ட 200 சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடந்த புதன் கிழமை (31) இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
2018-01-31 17:26:06
இலங்கை இராணுவத்தில் முதன் முறையாக பெருமையோடு ஓட்டு எனும் தலைப்பிலான சைக்கில் ஓட்டப்போட்டியானது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மற்றம் இராணுவத்தினரின் பங்களிப்போடு கடந்த புதன் கிழமை (31) பத்தரமுல்லைப் பிரதேசத்தில் உள்ள காலை வேளை உயிர் நீத்த படை வீரர்களின் நினைவுத் துாபியிலிருந்து ஆரம்பமானது.
2018-01-30 08:52:35
நாவுலையில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையக வளாகத்திள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கோப்ரல் உணவு விடுதி கட்டிடம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் (29) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்துவைக்கப்பட்டது.
2018-01-29 09:58:03
இராணுவ படையணிகளுக்கு, இடையிலான 2017 ஆம் ஆண்டு கரப்பந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டிகள் மகரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளரங்க விளையாட்டு தடாகத்தில் (28) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.