2022-12-21 11:28:38
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டினை கொண்டாடும் வகையில் தமது சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் நல்லெண்ணத்தினை மேற்படுத்த இலங்கை இராணுவம், செவ்வாய்க்கிழமை (20) நெலும் பொக்குன கேட்போர் கூடத்தில் தனது வருடாந்த நத்தார் கரோல் கீத நிகழ்வினை நடாத்தியது.
2022-12-18 08:43:49
தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரியான இராணுவ கல்வியற் கல்லூரியினால் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 352 பரிபூரணமாண பயிலிளவல் அதிகாரிகளை சனிக்கிழமை (17) பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.
2022-12-13 20:04:47
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் பீவிஎஸ்எம் எவிஎஸ்எம் விஎஸ்எம் எடிசி அவர்களின் ஐந்து நாள் இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்...
2022-12-10 04:38:41
இராணுவம் (26) கடற்படை (02), விமானப்படை (01), பங்களாதேஷ் (01), நேபாளம் (01) அடங்கலாக 31 அதிகாரிகள் குழுவினர், திருகோணமலை இராணுவ வளங்கல் பாடசாலையில் ஒரு வருட இராணுவ வளங்கல் பாடநெறி - இல 8 னை நிறைவு செய்ததன் முகமாக வெள்ளிக்கிழமை (09) கொழும்பு...
2022-12-10 04:30:41
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி இல-16 இன் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (08) பிற்பகல் நெலும் பொக்குண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது, இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டார். சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள்...
2022-12-08 18:44:13
இராணுவத் போர்க்கருவி படையணி இராணுவ தயாரிப்புகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெருந் தொகை அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையிலும், இராணுவ போர்க்கருவி உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கத்திலும் இராணுவ ஆயுதக் கைத்தொழில் சாலை இடம் மாற்றப்பட்டு இன்று காலை (8) திறந்து வைக்கப்பட்டது. வேயங்கொட மத்திய ஆயுதங்கள் மற்றும்...
2022-12-02 17:49:31
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகம் இணைந்து வடிவமைத்த ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய ‘சிறப்பு பை’ இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
2022-12-01 17:52:12
சபுகஸ்கந்தை பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி இலங்கையில் சர்வதேச ரீதியில் கல்வி கற்கும் இடமாகும். இக் கல்லூரி முப்படை அதிகாரிகளின் கட்டளை மற்றும் பதவி நிலை நுட்பங்களை வழங்குவதுடன் அவர்களின் எதிர்கால நியமனங்கள் மற்றும் சவால்களுக்கு எதிர்கொள்ள அறிவுசார் பண்புகளை மேம்படுத்துகிறது.
2022-11-29 19:47:04
இராணுவ தளபதியின் ரணவிரு வீடமைப்பு நிதியத்தின் 8 ஆம் கட்டத்தின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அல்லது பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நிறைவு செய்வதற்கும் படையினருக்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று (29) இராணுவத் தலைமையக வளாகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2022-11-27 05:39:32
கமாண்டோ படையணியின் 50 எ,பி,சி,டி,ஈ மற்றும் எப் தொகுதிகளில் மொத்தம் 06 அதிகாரிகள் மற்றும் 366 சிப்பாய்கள் இறுதியாக குடாஓயா கமாண்டோ படையணியின் பயிற்சிப் பாடசாலையில் 18 மாதங்கள் தொடர்ந்து கடுமையான பயிற்சியைப் பெற்றனர். மேலும் அவர்களின் விடுகை அணிநடை சனிக்கிழமை (26) இடம்பெற்றது. தேசத்திற்கு ஏற்பட்டுள்ள முன்னெப்போதும்...