2018-12-31 22:55:02
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் சிவில் சேவகர்கள் போன்றோரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
2018-12-29 12:33:22
புத்தளத்தில் வாழும் காப்பிலி இனத்தைச் சேர்ந்த நபர்களது பங்களிப்புடன் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நத்தார் கெரோல் நிகழ்வு (28) ஆம் திகதி மாலை புத்தளம் புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியயாக இராணுவ தளபதி....
2018-12-24 22:13:42
இலங்கை இராணுவத்திலுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள்நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்.
2018-12-20 14:22:56
யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ படையினர் மற்றும் படையினர்களின் குடும்பத்தினருக்கு தளபதியவர்களின் விசேட திட்டத்தின் கீழ் 118 புதிய வீடுகள் நிர்மானிக்கப்பட்டதுடன் இராணுவத்தில் ஓய்வு பெற்pற 147படையினருக்கு தேசிய பயிற்றுவிப்பு தகமைக்கான பயிற்சிகள் மற்றும் அப் பயிற்சிகளின் நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அந்த வகையில் கல்குலமயில் அமைந்துள்ள கன வாகனங்களுக்கான பயிற்சி நெறிகளை இப் படையினர் மேற்கொண்டதோடு கடந்த புதன் கிழமை(19) இப் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு – 02இல் உள்ள பாதுகாப்பு சேவைக் கல்லூரியில் இடம் பெற்றது.
2018-12-19 11:37:01
படைத் தலைமையகங்களுக்கிடையிலான அணிவகுப்பு மற்றும் பேண்டு வாத்தியப் போட்டிகள் போன்றன இலங்கை இராணுவத்தை முன்னிலைப்படுத்தி பானாகொடையில் உள்ள இலங்கை காலாட் படையணித் தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (18) மாலை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் பரிசளிப்பு விழாவுடன் இடம் பெற்று நிகழ்வுற்றது.
2018-12-19 11:37:01
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையில் வருடாந்தம் இடம்பெறும் அணிவகுப்பு போட்டிகள் பனாகொட இலேசாயுத காலாட் படையணி இராணுவ முகாம் மைதானத்தில் (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
2018-12-17 13:17:22
புத்தள அதிகாரி அபிவிருத்தி நிலையத்தின் 12 ஆவது கருத்தரங்கானது 'பிராந்தியத்தில் தற்காலிக மூலோபாய சுற்றுச்சூழல் மற்றும் இராணுவ தளபதிகளின் பங்கு’ என்ற தொனிபொருளின் கீழ் இன்று காலை (17) ஆம் திகதி காலை கருத்தரங்கு ஆரம்பமானது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கலந்து கொண்டார்.
2018-12-15 20:52:22
நாட்டின் பெருமைக்காக ‘நாட்டை காக்கும் இனம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் இலங்கை இராணுவத்தில் இணைந்த 234 கெடெற் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா இன்றைய தினம் தியதலாவையில் உள்ள இராணுவ எகடமியில் படைத்துறைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
2018-12-12 23:46:16
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியில் பயிற்சி இல 12 இன் கீழ் பிஎஸ்சி பட்டப் படிப்பை முடித்த முப்படை அதிகாரிகளுக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் (12) ஆம் திகதி காலை பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2018-12-12 13:48:11
இலங்கை இராணுவத்தின் வருடாந்த கிறிஸ்தவ கெரோல் நிகழ்வு கொழும்பு தாமரை தடாகத்தில் (11) ஆம் திகதி மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அவரது பாரியார் திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்கள் வருகை தந்திருந்தனர்.