2019-03-18 11:30:18
இலங்கையின் தேசிய கன்னி வெடி அகற்றும் திட்டத்தில் 2016-2020 ஆண்டு வரையிலான பகுதியில் தேசிய அதிகாரசபை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரால் உத்தியோகபூர்வமாகஇந்த நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளது.
2019-03-14 23:21:25
இராணுவ வரவு செலவு நிதி முகாமைத்துவ பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ உயரதிகாரிகளின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கணக்காய்வு பணிப்பாளர் நாயகம் திரு எச்.எம் காமினி மற்றும் பிரதி கணக்காய்வு பணிப்பாளர் திரு ஜி.ஏ.எம்.ஐ குணரத்ன அவர்களால் செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.
2019-03-13 17:31:14
2019ஆம் ஆண்டிற்கான சமாதானம் மற்றும் படையணிகளுக்கிடையிலான ஆயுத ஊக்கம் தொடர்பான வினாவிடை போட்டியானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (11) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2019-03-08 19:25:59
போதை வஸ்து நிகொடின் போன்றவற்றிற்கு எதிராக இராணுவுமானது செயற்பட முற்பட்டுள்ளதுடன் கடந்த 10 ஆண்டுகளில் எல் ரீ ரீ ஈ பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று இவ்வாறான பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் போதைப் பொருள் போன்ற காரணிகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் அன்று காலை....
2019-03-07 16:25:19
இராணுவத்தினரிடையே விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டிற்கான தேசத்தின் பாதுகாவலர்கள் எனும் கருப்பொருளில் திறந்த பூப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பனாகொடையில் இராணுவ மையத்தில் இராணுவ பூப்பந்தாட்ட சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
2019-03-06 09:22:56
படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ‘ரணவிரு கொடி’ தின ஆரம்ப நிகழ்வு (5) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கொடிகளை அணிவித்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டு வைத்தது.
2019-03-03 23:13:16
பாதுகாப்பு சேவைக் கல்லூரி மாணவர்களால் ஸ்பெக்ட்ரம் 19 எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சியானது கொழும்பு 2இல் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக் கிழமை (01) இடம் பெற்றதோடு இதன் போது பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
2019-02-27 18:56:44
இலங்கை மற்றும் மாலைதீவக்கான துதகர் அதிமேகு திரு. யு.ரி பொரிசொவிச் மெட்ட தலைமையிலான ரஷ்ய பாதுகாப்புக் அசைச்சு குழு 27 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளதோடு, இலங்கை இராணுவ வாகனங்கள் மற்றும் கப்பல்களுக்கான தொழிநுட்ப உதவி வழங்குவதற்கான உறுதிமொழியினையும் வழங்கியுள்ளனர்.
2019-02-26 15:50:28
சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஜனாதிபதி பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவத்தின் உதவியுடனான வைத்தியர் திலக் அபேசேகர சிறுநீரக நோய் சிகிச்சை மற்றும் நலன் பேணல் நிலைய திறப்பு விழாவானது 25 ஆம் திகதியன்று அதிமேகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2019-02-25 12:20:15
ஒரு சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாகவும் வீட்டு சூழலை எப்படி வைத்திருப்பது தொடர்பாக பாணந்துறை, மொரடுவ மற்றும் கதிருடுவ பிரதேசத்தில் 100 இராணுவத்தினரது பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி...