2019-03-26 09:42:45
இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் ஒன்றினைந்து ‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சியானது இன்று (26) ஆம் திகதி தியதலாவையில் உள்ள கெமுனு காலாட் படையணி வளாகத்தினுள் ஆரம்பமாவதற்கு உள்ளது.
2019-03-23 15:09:33
இராணுவ தலைமையகம் மற்றும் மேல் மாகண முகாம்களில் பணிபுரியும் 100 க்கும் அதிகமான அதிகாரிகள் படையினர்களின் பங்களிப்புடன் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை பனகொடை இராணுவ ஸ்ரீ போதிராஜராமய விஹாரை வளாகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் இராணுவ பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில்“திபிடஹபிவந்தனா’ பௌத்த மத நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டன.
2019-03-22 09:30:22
இலங்கை இராணுவ 2 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியின் 200 படையினரது பங்களிப்புடனும் கடற்படை மற்றும் விமானப் படையினரது பங்களிப்புடன் அநுராதபுரத்தில் நிர்மானிக்கப்பட்ட 4 மாடிக் கட்டிடமான ‘மெத்சிறி செவன’ சிறுநீரக பராமரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இம் மாதம் (20) ஆம் திகதி பௌர்ணமி தினமன்று திறந்து வைக்கப்பட்டது.
2019-03-18 18:44:08
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர்களை நினைவு படுத்தி ‘ரணவிர் உத்தம பிரானாம’ கருத் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற ‘ஆசிர்வாத மற்றும் அனுஷ்மரன தான’ நிகழ்வுகள் வெலிகமையில் உள்ள ஶ்ரீ போதிருக்காரம புரான விஹாரையில்இம்மாதம் (17) ஆம் திகதி இடம்பெற்றது...
2019-03-18 11:30:18
இலங்கையின் தேசிய கன்னி வெடி அகற்றும் திட்டத்தில் 2016-2020 ஆண்டு வரையிலான பகுதியில் தேசிய அதிகாரசபை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரால் உத்தியோகபூர்வமாகஇந்த நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளது.
2019-03-14 23:21:25
இராணுவ வரவு செலவு நிதி முகாமைத்துவ பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ உயரதிகாரிகளின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கணக்காய்வு பணிப்பாளர் நாயகம் திரு எச்.எம் காமினி மற்றும் பிரதி கணக்காய்வு பணிப்பாளர் திரு ஜி.ஏ.எம்.ஐ குணரத்ன அவர்களால் செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.
2019-03-13 17:31:14
2019ஆம் ஆண்டிற்கான சமாதானம் மற்றும் படையணிகளுக்கிடையிலான ஆயுத ஊக்கம் தொடர்பான வினாவிடை போட்டியானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (11) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2019-03-08 19:25:59
போதை வஸ்து நிகொடின் போன்றவற்றிற்கு எதிராக இராணுவுமானது செயற்பட முற்பட்டுள்ளதுடன் கடந்த 10 ஆண்டுகளில் எல் ரீ ரீ ஈ பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று இவ்வாறான பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் போதைப் பொருள் போன்ற காரணிகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் அன்று காலை....
2019-03-07 16:25:19
இராணுவத்தினரிடையே விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டிற்கான தேசத்தின் பாதுகாவலர்கள் எனும் கருப்பொருளில் திறந்த பூப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பனாகொடையில் இராணுவ மையத்தில் இராணுவ பூப்பந்தாட்ட சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
2019-03-06 09:22:56
படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ‘ரணவிரு கொடி’ தின ஆரம்ப நிகழ்வு (5) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கொடிகளை அணிவித்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டு வைத்தது.