30th January 2022 17:13:16 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, ஞாயிற்றுக்கிழமை (30) திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்களும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ ...
30th January 2022 00:25:47 Hours
'ஸ்னைப்பர்களின் இல்லம்' என்று வர்ணிக்கப்படும் தியத்தலாவ இராணுவ துப்பாக்கி சூட்டு மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கிச் சூட்டு போட்டி - 2021 இன்று பிற்பகல் (29) நிறைவடைந்தது. இந்நிகழ்வுகளின் பரிசளிப்பு விழாவிற்கு, துப்பாக்கி சூட்டு பயிற்சிப் பாடசாலையின் தளபதியும் சிறு துப்பாக்கிகள் ...
27th January 2022 10:15:59 Hours
பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிலும் இருந்து வருகை தந்த 1000க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் ஏற்பாடுசெய்யப்பட்ட முழு நாள் “ஜயபிரித்” ஆசிர்வாத பூஜை நிகழ்வு இன்று (26) மாலை ...
22nd January 2022 15:45:53 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணியின் 29வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு போரில் உயிர் நீத்த புலனாய்வு படை வீரர்களுக்கு அம்பலாங்கொட கரந்தெனியவில் அமைந்துள்ள புலனாய்வு படைத் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற நினைவேந்தல்....
19th January 2022 17:32:56 Hours
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (19) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்திருந்த பங்களாதேஷ் கடற்படைத் கடற்படைத் தளபதி அத்மிரல் எம். ஷஹீன் இக்பால், மரியாதை நிமித்தமாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ...
16th January 2022 22:45:47 Hours
தொல்லியல் பிரதேசங்களை பாதுகாக்கும் திட்டத்திற்கமைய பலாங்கொடை ஹோமோ சேபியன் மனிதன் காலத்திற்கும் முற்பட்ட காலத்துக்குரியதென கருதப்படும் வரலாற்று சிறப்பு மிக்க கல்தோட்டை கூரகல விகாரையின் மறுசீரமைப்பு திட்டத்தை நனவாக்கிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், (16) பிற்பகல் ...
13th January 2022 15:30:01 Hours
"சமகால உலகில் இராணுவத் தலைமைத்துவம்: போர்வீரனாகவிருந்து நண்பனாக பரிணாமம்" என்ற தொனிப்பொருளில் பிரதானி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முப்படை அதிகாரிகளுக்கான முழு நாள் கருத்தரங்கத்தின் அமர்வுகள் இன்று (13) காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்தக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகின...
05th January 2022 20:46:44 Hours
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நாடளாவிய ரீதியில் சேதன பசளை உற்பத்தியை முன்னெடுத்து, நடைமுறைப்படுத்த மற்றும் ஒருங்கிணைக்க ராஜகிரியவில் உறுவாக்கப்பட்ட பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் முதலாவது அமர்வு இன்று...
03rd January 2022 14:55:45 Hours
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகம் புத்தாண்டின் முதல் வேலை நாளை திங்கட்கிழமை (3) காலை அரச சேவையாளர் உறுதிமொழி வாசிப்பு மற்றும் வாழ்த்து பரிமாற்றத்துடன் ஆரம்பமானது...
29th December 2021 14:09:56 Hours
புத்தாண்டு விடியலை முன்னிட்டு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (29) காலை யாழ். புது வருடகால பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் குடும்பங்களிலுருந்து அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி, வடக்கில் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர் மீதான தனது அக்கறையை...