2020-01-27 14:13:38
இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அத்மிரால் சபார் மகமூட் அபாஷி அவர்கள் இன்று (27) ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2020-01-25 15:14:31
ராகமையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அனைத்து வகையான மருத்துவ வசதிகளுடன் இராணுவ படையினரால் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட நவீன மறுவாழ்வு சிறுவர் பாதுகாப்பு நிலையமான “அயத்தி“ கட்டிடம் ஜனவரி மாதம் (25) ஆம் திகதி பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
2020-01-24 14:04:39
அந்த வகையில் 25நாடுகளை உள்ளடக்கிய 100ற்கும் மேற்பட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவ உயரதிகாரிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆராச்சி நிபுணர்கள் அரச சார்பற்ற நிபுணர்கள் போன்றோரின் ஒருங்கிணைப்போடு சிங்கப்பூரில்...
2020-01-17 17:33:25
ஜனாதிபதி ரண பரசூர மற்றும் படைத் தலைமையக ரண பரசூர போன்ற கௌரவ விருதுகளைப் பெற்ற படையணியான இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் 23ஆவது ஆண்டு விழாவானது 17ஆம் திகதி நாவுலவில் உள்ள இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2020-01-14 23:23:16
2020ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான உயிரிழந்த மிருகங்கள் மற்றும் நபர்களுக்கான ஆசிகளை வழங்கும் நோக்கில் மத வழிபாட்டு நிகழ்வானது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து...
2020-01-14 10:59:56
அரசின் ‘சௌபாக்கிய தெக்ம’ மர நடுகைத் திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிலான ‘துரு மித்துரு நவ ரட்டக்’ மர நடுகையின் இரண்டாவது கட்ட நிகழ்வானது இலங்கை இராணுவத்தினால் இன்று காலை 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2020-01-11 09:21:03
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உயர்தர கல்விக்கு உத்தரவாதம் அளித்தால், வெளிநாட்டு மாணவர்களும் இலங்கையில் கல்வி கற்க வருகை தருவார்கள். உயர்கல்வித் துறையை நாட்டிற்கான அந்நிய செலவாணி வருமானமாக மாற்ற முடியும் என்று ஜனாதிபதி கூறினார்.
2020-01-08 18:32:32
மட்டக்களப்பு சந்தியில் அமைந்துள்ள திம்புலாகல மலையில் அமைந்துள்ள விகாரை வளாகத்தினுள் காலஞ் சென்ற மதிப்புக்குரிய ஶ்ரீ சீல லங்கார திம்புலாஹல நாயக்க தேரரின் நினைவுச் சிலை இம் மாதம் (8) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
2020-01-06 20:59:11
பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஊக்கிவிப்பு தொகை வழங்கும் நிகழ்வானது...
2020-01-02 11:15:25
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இன்று காலை (2) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள அலுவலக வளாகத்தினுள் தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.