2020-02-18 15:29:38
பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடற்படை, விமானப் படைத் தளபதிகள் மற்றும் 250 முப்படையினர்களை உள்ளடக்கி 'சிஐஎஸ்எம் தின ஓட்டம்' (CISM Day Run) நடைபவனியானது இன்று (18) ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றன.
2020-02-17 18:54:42
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கொஸ்கமையில் அமைந்துள்ள இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்திற்கு இம் மாதம் (17) ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2020-02-14 21:02:58
சீனா வுஹான் பிரதேசத்தில் ஏற்பட்ட கோவிட் - 19 (கொரோனா வைரஸ்) தொற்றுநோயிலிருந்து அப் பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை மாணவர்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைப் பணிக்கான ஒத்துழைப்பை வழங்கிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச.....
2020-02-12 22:01:24
சமீபத்தில் பதவியுயர்த்தப்பட்ட 244 இராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் முகமாக ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும்.....
2020-02-05 20:45:49
இலங்கை இராணுவ தளபதியும் பிரதி பாதுகாப்பு தலைமை பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பிரகாரம் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்ட ரஷ்ய குடியரசின்...
2020-02-03 18:09:03
இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட ரஷ்ய இராணுவ தளபதி ஒலோக் சல்யுகோப் அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான...
2020-01-30 21:52:53
‘’எதிரிகளினால் நாங்கள் தாக்கபடமாட்டோம் என நாங்கள் நம்பிக்கை வைக்காமல் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும். எங்களுடைய இயலுமைகளை பயன்படுத்தி திறம்பட மற்றும் வினைத்திறனுடன் சவால்களை எதிர் கொள்ளவது காலத்தின் தேவையாகயுள்ளது.
2020-01-29 22:38:52
படையணிகளுக்கு இடையில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டி மற்றும் வோட்டர் போலோ சம்பியன்சிப் போட்டியின் இறுதி மற்றும் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது பனாகொடை இராணுவ நீச்சல் தடாகத்தில் இம் மாதம் (29) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
2020-01-27 14:13:38
இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அத்மிரால் சபார் மகமூட் அபாஷி அவர்கள் இன்று (27) ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2020-01-25 15:14:31
ராகமையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அனைத்து வகையான மருத்துவ வசதிகளுடன் இராணுவ படையினரால் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட நவீன மறுவாழ்வு சிறுவர் பாதுகாப்பு நிலையமான “அயத்தி“ கட்டிடம் ஜனவரி மாதம் (25) ஆம் திகதி பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.