பட விவரணம்

புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை 02 ஜனவரி 2025 அன்று சந்தித்தார்.


ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் படையினர் 2025 ஆம் புத்தாண்டின் முதல் வேலை நாளை சம்பிரதாயங்களுக்கு மத்தியில் எளிமையக ஆரம்பத்து வைத்தனர்.


ஓய்வுபெறும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களுக்கு இலங்கை இராணுவம் 31 டிசம்பர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மரியாதைக்குரிய எதிரொலிகளுக்கு மத்தியில் பிரியாவிடை வழங்கியது.