9th October 2025
இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் ஏஏடிபீ குலதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றதுடன் 2025 ஒக்டோபர் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.