2025-06-29

ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மலையேறும் நபர்களை படையினர் மீட்பு

அவசரகால சூழ்நிலைக்கு விரைவாக பதிலளித்து, 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் 2025 ஜூன் 29 ஆம் திகதி அதிகாலையில் ஹந்தான மலைத்தொடரில் சிக்கித் தவித்த நபர்களைக் கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியை வெற்றிகரமாகத் தொடங்கினர்.