பட விவரணம்

16 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2025 மே 19 அன்று அத்திட்டிய ‘மிஹிந்து செத் மெதுர’ நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.


2569 புத்த வருடத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா மே 10 ஆம் திகதி நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் மூன்று மஹா நாயக்க தேரர்களின் தலைமையில் ஆரம்பமானது.


16வது தேசிய போர் வீரர்கள் தினத்தை (வெற்றி நாள்) பெருமையுடன் கொண்டாடுவோம்! இராணுவத் தளபதியின் செய்தி இங்கே:


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் புத்தரின் பிறப்பு, ஞானம் பரிநிர்வாணம் மூன்றும் நிகழ்ந்த தினமான விசாக பெளர்ணமியில் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆன்மிகம் நிறைந்த வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் இன்று (09) நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது ஏற்பட்ட வானுார்தி விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலன் விசாரிக்க பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு இன்று (09) விஜயம் மேற்கொண்டார்.


இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நகதானி ஜென் அவர்கள் சனிக்கிழமை (மே 03) இலங்கைக்கு வருகை தந்தார்.


கொரியக் குடியரசு கடற்படையின் போர்க் கப்பலான ‘காங் காம் சான்’ இன்று (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதற்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இக் கப்பல் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.


எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக, 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் இராணுவத் தலைமையகம் பாரம்பரிய புத்தாண்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.


2025 ஏப்ரல் 03, அன்று கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற காலாட் பொறியியலாளர் கருத்தரங்கு – 2025 இல் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 1 ஆம் திகதி கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற இராணுவ வர்ண இரவு – 2025 இல் கலந்து கொண்டார்.