2018-08-20 10:45:44
இராணுவத்தினரின் 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய அளவிலான பார்வையாளர்களுடன் அனுராதபுர சாலியபுரவில் அமைந்துள்ள கஜபாப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2018-08-15 10:17:12
‘தஹம் பஹன’ அமைப்பின் சால்ஸ் தோமஸ் சகோதரரின் அனுசரனையில் இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டன.
2018-08-14 11:02:27
இம்முறை முப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற ‘ரணவிரு ரியல் ஸ்டார் 5’ போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்ற இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்பாடியர் சம்பத் ஶ்ரீ பலன்சூரிய அவர்களுக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஹொரனையிலுள்ள மதுரவல பிரபுத்தகமயில் புதிய வீடொன்று பரிசாக (13) ஆம் திகதி திங்கட் கிழமை வழங்கப்பட்டன.
2018-08-10 18:30:11
ஆறாவது தெற்காசிய பிராந்திய சிவில் விவகாரங்கள் தொடர்பான 2018 ஆம் ஆண்டு கருத்தரங்கு (10) ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள மொவின்பிக் ஹோட்டலில் சாதகமான முறையில் நிறைவுற்றது.
2018-08-09 14:41:24
இலங்கை ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனமும் இலங்கை இராணுவமும் இணைந்து நடாத்திய 135,000 மூலிகை கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு விஹாரமஹதேவி பூங்காவில் இடம்பெற்றது.
2018-08-07 22:11:34
பண்டார நாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு ஓகஸ்ட் மாதம் 30 – 31 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் தெரிவித்தார்.
2018-08-06 18:23:42
ஆசிய பிராந்திய சிவில் விவகாரங்கள் கருத்தரங்கு - 2018 (SARCAS), ஆசிய பிராந்தியத்தில் சிவிலியன் இராணுவ நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற அனைத்து இராணுவ அதிகாரிகளையும், மனிதாபிமான உதவியாளர்களையும் நிபுணர்களையும் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு, 6 ஆம் திகதி திங்கட் கிழமை கொழும்பு 3 இல் அமைந்துள்ள மோவன்பிக் ஹோட்டலில் 'பேரழிவு மீட்பு மற்றும் திட்டமிடல்'.தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றன.
2018-08-03 23:29:50
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலுள்ள இராணுவ அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கும், திருமணம் முடிக்காத இராணுவத்தின் அங்கத்தவர்களது சகோதர, சகோதரிகளுக்கும், திருகோணமலையில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தினரது பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ரணவிரு தொழில் நுட்ப கல்வி பயிற்சி நிலையம் திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டன.
2018-07-30 13:50:00
இலங்கை பீரங்கிப் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான ‘கனர் சுபர்குரோஸ்’ போட்டிகள் 183 ஓட்டுனர்களின் பங்களிப்புடன் மின்னேரிய பீரங்கிப்படையணி மோட்டார் திடல் பூமி வளாகத்தினுள் ஞாயிற்றுக் கிழமை (29) ஆம் திகதி இடம்பெற்றது.
2018-07-18 17:05:08
அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரே முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அவயங்களை இழந்த 41 இராணுவ வீரர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.