2019-03-07 16:25:19
இராணுவத்தினரிடையே விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டிற்கான தேசத்தின் பாதுகாவலர்கள் எனும் கருப்பொருளில் திறந்த பூப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பனாகொடையில் இராணுவ மையத்தில் இராணுவ பூப்பந்தாட்ட சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
2019-03-06 09:22:56
படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ‘ரணவிரு கொடி’ தின ஆரம்ப நிகழ்வு (5) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கொடிகளை அணிவித்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டு வைத்தது.
2019-03-03 23:13:16
பாதுகாப்பு சேவைக் கல்லூரி மாணவர்களால் ஸ்பெக்ட்ரம் 19 எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சியானது கொழும்பு 2இல் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக் கிழமை (01) இடம் பெற்றதோடு இதன் போது பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
2019-02-27 18:56:44
இலங்கை மற்றும் மாலைதீவக்கான துதகர் அதிமேகு திரு. யு.ரி பொரிசொவிச் மெட்ட தலைமையிலான ரஷ்ய பாதுகாப்புக் அசைச்சு குழு 27 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளதோடு, இலங்கை இராணுவ வாகனங்கள் மற்றும் கப்பல்களுக்கான தொழிநுட்ப உதவி வழங்குவதற்கான உறுதிமொழியினையும் வழங்கியுள்ளனர்.
2019-02-26 15:50:28
சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஜனாதிபதி பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவத்தின் உதவியுடனான வைத்தியர் திலக் அபேசேகர சிறுநீரக நோய் சிகிச்சை மற்றும் நலன் பேணல் நிலைய திறப்பு விழாவானது 25 ஆம் திகதியன்று அதிமேகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2019-02-25 12:20:15
ஒரு சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாகவும் வீட்டு சூழலை எப்படி வைத்திருப்பது தொடர்பாக பாணந்துறை, மொரடுவ மற்றும் கதிருடுவ பிரதேசத்தில் 100 இராணுவத்தினரது பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி...
2019-02-24 10:03:55
கஜபா படையணியில் சேனபுர எனும் பிரதேசத்தில் காணப்படும் அங்கவீனமுற்ற படையினருக்கான சிகிச்சை முறைக்கான புதிய நீச்சல் தடாகமானது கடந்த சனிக் கிழமை (23) வழங்கப்பட்டது. மேலும் இந் நீச்சல் தடாகமானது இவர்களின் உள நலனை கருத்திற்கொண்டு வைத்திய சிகிச்சை முறைகளை இவ் அங்கவீனமுற்ற படையினருக்கு வழங்கும் நோக்கில் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
2019-02-20 17:33:38
பாதுகாப்பு அமைச்சினால், பாதுகாப்பு தொடர்பான நவீன இராணுவ ஆயுத தயாரிப்பு, புதிய தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அனைத்து பிற உபகரணங்களின் உற்பத்திக்களுடன் ஹோமகம, பிட்டிபணயில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு....
2019-02-18 15:55:21
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சி.ஐ.எஸ்.எம் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முப்படையினரது பங்களிப்புடன் கொழும்பில் இம்மாதம் (18) ஆம் திகதி நடைபவனி காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த நடை பவனியில் பாதுகாப்பு பதவி...
2019-02-15 16:25:32
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கொழும்பு ஆனந்த கல்லூரியில் பழைய மாணவர் ஆவார். இவர் இந்தக் கல்லூரியின் அதிபர் அவர்களின் வேண்டுக் கோளிற்கமைய (15) ஆம் திகதி காலை இக் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் இலக்குகளை எப்படி அடைவது தொடர்பான விரிவுரைகளை வழங்குவதற்காக வருகை தந்தார்.