2018-08-31 19:32:42
முக்கிய புத்திஜீவிகள், இராணுவ சிந்தனையாளர்கள் மற்றும் உலக அளவிலான புகழ்பெற்ற அறிஞர்களின் குழுவானது, ஏ, பி, சி, டி என்ற ரீதியல் பங்கேற்பாளர்களுக்கான தயாரிப்புத் தொகுப்பின் கீழ் வழிநடத்தினர். கொழும்பு பாதுகாப்பு...
2018-08-31 18:53:11
'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு 2018' இன் இறுதி நாளின் 3 ஆவது கருத்தரங்கு முடிவடைந்தது. இலங்கை இராணுவத்தின் கேணல் ராபின் ஜயசூரிய மற்றும் பங்களாதேஷ் இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் மொஹம்மத் ஹசன் உஸ் ஜமான்...
2018-08-31 18:28:44
இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கில் (31)ஆம் திகதி வெள்ளிக் கிழமை 3 ஆவது தடவையாக காலநிலை மாற்றம் எதிர்கால போர் ' தொடர்பான கலந்துரையாடலும் எதிர்கால போர்க்களத்தில் நடவடிக்கைகள் தொடர்பான புதிய முன்னோக்குகள் மற்றும் பரிமாணங்கள்...
2018-08-31 17:18:08
குழுவின் கருத்துக்களின் முன், 'தொழில் நுட்ப படைப்பாற்றல்: ஆயுதப் படைகளுக்கு சவால்' என்ற தலைப்பில் குழு 'B' அவர்களின் அவதானிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்லும் குழுவானது, ஆயுதப்படைகளுக்கு எதிராக இருக்கும் சவால்களாக உள்ளன.
2018-08-31 16:55:42
இன்று இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் இலங்கையின் முன்னாள் தூதுவர் / நிரந்தர பிரதிநிதி டொக்டர் சரலா பெர்ணாண்டோ அவர்கள் உரை நிகழ்த்தும்போது குழுக்கள் A, B, C, D என பிரிக்கப்பட்டு அவற்றில் (குழு A), 'தொழில்நுட்ப படைப்பாற்றல்: ஆயுதப் படைகளுக்கு சவால்' (குழு B)...
2018-08-31 16:04:40
"இலங்கை அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்ததில் இருந்து, பல எழுச்சியாளர்கள், மாநிலங்களுக்கு எதிராக போராடுவதை நாங்கள் காணவில்லை. குறைந்தபட்சம் அவர்கள் வெற்றிபெறவில்லை, அவர்கள் இழப்பார்கள். உள்ளூர் எழுச்சிகள்....
2018-08-29 09:14:55
இலங்கை இராணுவத்தினால் 9 ஆவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு முப்படையினர் ஈடுபடும் ‘நடவடிக்கை நீர் காகம்’ அப்பியாச பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாக இருக்கின்றது. இந்த அப்பியாச பயிற்சிகளில் இலங்கை இராணுவத்திலிருந்து
2018-08-29 06:20:11
முப்படைகளின் முனைஞரும் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இராணுவத்தில் பிரிகேடியர் தரத்திலுள்ள உயரதிகாரிகள் ஐவர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள்....
2018-08-29 01:20:11
இலங்கை குதிரை சவாரி சங்கத்தினால் முதல் தடவையாக குதிரை சவாரி ஓட்டப் போட்டிகள் தியதலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமி போலோ மைதானத்தில் (26) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய பார்வையாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
2018-08-29 00:20:11
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அவரது பாரியார் திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்கள் ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று புத்தபெருமானின் புனித தந்தங்களை தரிசித்து அவர்கள் புத்த பெருமானின் ஆசர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.