Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th September 2020 10:00:10 Hours

58 ஆவது படைப் பிரிவினால் விளையாட்டு மைதானம் அபிவிருத்தி

மதுரங்குலிய ஆதர்ஷா மஹா வித்யாலயத்திலுள்ள விளையாட்டு மைதானத்தை புதுப்பிப்பதன் அவசியம் தொடர்பாக அந்த பகுதிகளுக்கு அண்மையில் விஜயம் செய்த அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் கொண்டு வந்த்தனையடுத்து, அதிமேதகு ஜனாதிபதியி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்புப் படை தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் 11 ஆவது கள இலங்கை பொறியாளர் படையணியின் படையினர் குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை உருவாக்கி புதுப்பித்து வருகின்றனர்.

58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையில் விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை (27) நிலவரப்படி, பல ஆண்டுகளாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்த விளையாட்டு மைதானத்தின் கணிசமான சதவீத அபிவிருத்தியினை படையினர் ஏற்கனவே நிறைவு செய்துள்ளனர், Sneakers Store | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf