22nd September 2020 10:00:20 Hours
சந்துன்புர இலங்கை இராணுவ மகளீர் படை பயிற்சி நிலையத்திலுள்ள சிப்பாய்களுக்கும் 5வது இலங்கை இராணுவ மகளீர் படை சிப்பாய்களுக்கும் உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மஞ்சுல கருணாரத்ன மற்றும் லெப்டினன்ட் கேணல் பி.ஜி.எஸ். சமந்தி ஆகியோர் செப்டம்பர் மாதம் 16 மற்றும் 17 ம் திகதி விரிவுரைகளை நடாத்தினர்.
பாதுகாப்புத் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் புதன்கிழமை பயிற்சி தினம் என்ற அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இவ் இரண்டு கற்றல் விரிவுரைகள் நடத்தப்பட்டன. Running sport media | Nike