22nd September 2020 09:00:20 Hours
இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்திகொள்ளும் நோக்கதுடன் 13 ஆவது இலங்கை தேசிய பாதுகாவல் படையினர் 02 ஆம் திகதி புதன்கிழமை ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுக் குள பிரதேசத்தில் வாழும் 20 ஏழைக் குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகளை நன்கொடையாக வழங்கனர்.
643 ஆவது பிரிகேட் தளபதி கேர்ணல் டிரோன் சில்வா அவர்களின் ஆசீர்வாதங்களுடன் 13 ஆவது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் டி.எம்.எஸ் திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். jordan release date | Womens Shoes Footwear & Shoes Online