22nd September 2020 12:00:20 Hours
56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 23 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வவுனியா, கோகலி 56 படைப்பிரிவு தலைமையகத்தின் கட்டளை படைப்பிரிவின் கீழ் சேவையாற்றும் அதிகாரிகள், இராணுவச் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊளியர்கள் உட்பட 118 பேர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலனுக்காக 10 ஆம் திகதி வியாழக்கிழமை இரத்த தானம் செய்தனர்.
56 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த டி ஆப்ரூவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இத் திட்டமானது வைத்தியர் சத்துராணி திசாநாயக்க மற்றும் அவரது ஊழியர்கள் நெறிப்படுத்தினர். தலைமை தலைமைதாங்கப்பட்டது. 56 ஆவது படைப்பிரிவானது மூன்றாவது ஈழப் போரின் போதும் இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போதும் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் - கண்டி ஏ 9 பிரதான பதையின் பாதுகாப்பிற்கு பெரும் பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. Sportswear Design | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes