22nd September 2020 10:30:20 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 59வது படைப்பிரிவின் 591வது பிரிகேட்டின் 24வது இலங்கை சிங்க படையினர் குமுளமுனை கட்டு இந்து ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (18) சிரமாதான பணி செய்தனர்.
24வது இலங்கை சிங்க படையின் ஓர் அணி ஈடுபடுத்தப்பட்டு ஆலய வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 591வது பிரிகேட் தளபதி கர்னல் சுஜீவ பெரேரா 24வது இலங்கை சிங்க படையினருடன் இணைந்து திட்டம் முன்னெடுக்கப்பட்டது. Sports News | Nike Shoes, Sneakers & Accessories