Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2020 09:30:20 Hours

19 ஆவது தேசிய பாதுகாப்பு படையினரால் சிரமதானப் பணிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப்பிரிவின் 111 ஆவது பிரிகேட்டின் 19 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையினரால் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி புசுல்பிட்டிய ரஜமஹா விகாரை வளாகத்தில் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா, 11 ஆவது படைப்பிரிவு தளபதி, மற்றும் 111 ஆவது பிரிகேட் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் கீழ் 19 ஆவது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் கே.எம். குணவர்தன அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. Running sports | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp