19th September 2020 15:00:49 Hours
முல்லைத்தீவு 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 593 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 5 ஆவது(தொண்) இலங்கை சிங்க படையணியின் படையினர் ஒட்டியமலை மற்றும் நொச்சிக்குளத்திற்கிடையிளான பாதையினை செப்டம்பர் 15 ஆம் திகதி துப்பரவு செய்ததோடு, அவற்றினை மீள் திருத்தம் செய்தனர்.
குறித்த திட்டமானது முல்லைத்திவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த திட்டத்தினை 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் 593 ஆவது பிரிகேட் படைத் தளபதி வசந்த பாலம்குபுர ஆகியோரினால் ஒருங்கமைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பினை வழங்கினர். Running Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ