19th September 2020 16:00:49 Hours
56 ஆவது காலாட் படைப் பிரிவின் 23 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு (17) ஆம் திகதி வியாழக்கிழமை அதன் தலைமையில் ‘சந்தஹிருசேய’ தூபியில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு உதவும் நிமித்தம் ‘சிரமதான’ பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
56 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த டி அப்ரூ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 100 க்கும் அதிகமான படையினர் மற்றும் கட்டளை பிரிகேட் மற்றும் பட்டாலியன்கள் இணைந்து இப் பணிகளை மேற்கொண்டனர்.
அதற்கமைய வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் இது தொடர்பாக தனது படையினர்களை வழிநடத்தி திட்டத்திற்கு தன ஒத்துழைப்பினை வழங்கினார். latest jordan Sneakers | NIKE RUNNING SALE