04th September 2020 19:32:01 Hours
11 ஆவது பாதுகாப்புபடைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதிமேஜர்ஜெனரல்ஜாலியசேனாரத்ன அவர்கள் ஓய்வு பெற்று செல்லும் முன்,பாதுகாப்புதலைமைபிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
கஜபா படையணியின் பெருமைமிக்க இராணுவ வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜாலிய சேனாரத்ன அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தை மேம்படுத்துவதிலும் கஜாபபடையணிக்கும் அவராற்றியபங்களிப்பு சேவையை கௌரவபடுத்தி இராணுவ தளபதி பாராட்டுதெரிவித்ததுடன் இருவருக்கும் இடையில் கடந்த கால யுத்தம் தொடர்பான அனுபவங்கள் கலந்துரையாடப்பட்டன.அத்துடன் ஓய்வுக்குப் பின் அவரின் எதிர்கால முயற்சிகள் தொடர்பாக விபரித்தார். அதே நேரத்தில் அவர் நாடு முழுவதும்பல முக்கிய நியமனங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.
ஓய்வு பெற்று செல்லும்சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் பாராட்டுக்கும் அவரின் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.உரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ஓய்வு பெற்று செல்லும்சிரேஷ்ட அதிகாரிக்குமிடையில் நினைவு சின்னங்கள் பரிமாரப்பட்டன.Nike air jordan Sneakers | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth