Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2020 20:30:11 Hours

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 96 பேர் தத்தமது வீடுகளுக்கு விடுவிப்பு

இரண்டு வார காலமாக தம்மின்ன மற்றும் தியதலாவை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மருத்துவ நடைமுறைகள் முடிந்த பின்பு தரமான சான்றிதழ்களுடன் எட்டாவது குழுவைச் சேர்ந்த 96 பேர் இன்று (1) ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து தத்தமது வீடுகளுக்கு புறப்பட்டனர்.

இந்த நபர்கள் அவர்களது குடியிருப்பு பகுதியான காலி, கொழும்பு, கண்டி மற்றும் குருணாகல் பிரதேசங்களுக்கு இராணுவ போக்குவரத்து வசதிகளுடனும் சிற்றூண்டி வசதிகள் வழங்கி வைத்து இவர்களை அவர்களுக்கு உரிய இடங்களிற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் இந்த தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து புறப்படுவதற்கு முன்பு இந்த நபர்களை பார்வையிடுவதற்கு கட்டளை தளபதிகள் இந்த இடத்திற்கு வருகை தந்து இவர்களை வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ