28th October 2019 12:20:46 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரிந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் படை வீரர்கள் 88 பேருக்கு தியதலாவையிலுள்ள இராணுவ தொண்டர் படையணி பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் விரிவுரைகள் இம் மாதம் (25) ஆம் திகதி இடம்பெற்றன.
இலங்கை இராணுவத்தில் 22 வருடங்கள் சேவைகளை புரிந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் படையினர்களுக்கு இந்த விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது பணிப்புரைக்கமைய இந்த விரிவுரைகள் இடம்பெற்றன. Nike air jordan Sneakers | Nike Off-White