24th October 2019 16:00:46 Hours
57 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 574 ஆவது படைப் பிரிவின் 8ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினரால் மாணிக்கம்குளம் கிராம நிலதாரி பிரிவின் ஜோய் சிறுவர் இல்லத்திற்கு பரிசு பொருட்களும், பாடசாலை உபகரணங்களும் வழங்கினர்.
இந் நிகழ்வானது 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பி.பி.எஸ். சில்வா மற்றும் அதன் சிவில் விவகார அலுவலர் மற்றும் அதிகாரிகளின் வழிக்காட்டுதலுக்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் தானாக முன்வந்து குழந்தைகளுக்கு அந்த சலுகைகளை தங்கள் சொந்த பணத்தில் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து அந்த குழந்தைகளுக்கு ஒரு சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 574 ஆவது படைப் பிரிவு மற்றும் சிவில் விவகார அலுவலர் அதிகாரிகள், படையினர்களும் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals