22nd October 2019 10:15:15 Hours
பருத்திதுறையில் அமைந்துள்ள 551 ஆவது படைத் தலைமையகத்தினுள் புதிய நூலக கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு இந்த நூலகமானது இம் மாதம் (19)ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய நூலகத்திற்கு மொரடுவ பல்கலைக்கழகத்தின் உதவி நூலகர் ஓய்வு பெற்ற திரு W. D ஜயசிங்க அவர்களினால் 150,000/= பெறுமதிமிக்க புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு வணக்கத்திற்குரிய ஹல்விடிகல வஜீரகன்னான தேரர் அவர்கள் கலந்து கொண்டதுடன் இவர்களினால் மரநடுகைகளும் தலமையக வளாகத்தினுள் மேற்கொள்ளப்பட்டன. latest Nike release | Air Jordan