16th October 2019 11:40:31 Hours
முகத்துவாரம் கொழும்பு 15 இல் அமைந்துள்ள புனித மரியாள் தேவாலயம், கம்பஹா மிரிஷ்வத்த கெபிடிபொல மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் குண்டுகள் இருப்பதாக வெளியான தகவல்களை ஊர்ஜிதப்படுத்துவதற்காக இலங்கை இராணுவத்தின் குண்டு செயழிலப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இன்று (16) ஆம் திகதி காலை அப்பிரதேசங்களிற்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்ட போது இது போலியான வதந்தி செய்தி என ஊர்ஜிதமாயுள்ளது. ஆகையால் போலியான வதந்திகளை கேட்டு நம்பாதீர்கள்.
ஆகையால் இந்த மாதிரியான செய்திகளை கீழ் காணப்படும் பாதுகாப்பு படையினரின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஊர்ஜிதம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 011 4055105/ 011 4055106 (நிறைவு) Asics footwear | Nike Off-White