20th September 2019 11:33:09 Hours
அநுராதபுரத்தில் அமைந்துள்ள சந்தஹாயிறு சேய பௌத்த விகாரையில் புதிதாய் அமைத்து வரும் கோபுர நிர்மான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வன்னி தற்பாதுகாப்பு பயிற்சியில் உள்ள 800 படை வீர, வீராங்கனைகள் இம் மாதம் (14) ஆம் திகதி கலந்து கொண்டனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது பணிப்புரைக்கமைய அவரது தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தற்பாதுகாப்பு கலை பயிற்சியை ‘கியோசிரு பூடோ மற்றும் தற்பாதுகாப்பு பயிற்சிவிப்பாளாரான திரு க்லேமென்ட் டி சொயிஷா அவர்களும் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த பௌத்த கோபுரமானது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. buy footwear | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals