16th September 2019 15:54:19 Hours
மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்று செல்லும் இச்சந்தர்ப்பத்தில் இவருக்கு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (14) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் இவருக்கு பிரியா விடை நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இதில் 59, 64, 68 ஆவது படைத் தளபதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவு தலைமையகங்களில் இவருக்கு இராணுவ மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Mysneakers | Nike for Men