13th September 2019 10:12:53 Hours
அன்மையில் புதிதாக பதவியுயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் சம்பிரதாய முறைப்படி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கடந்த வியாழக்கிழமை(12) இராணுவ தளபதியின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.
மேலும் இச்சந்திப்பில் இராணுவ ஆராச்சி மற்றும் அபிவிருத்தி பணிபாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டி.ஆர்.தர்மசிறி,62ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி ஜே.எம.யூ.டி. ஜயசிங்க ,முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு தளபதி மேஜர் ஜெனரல் சி.கே. ஹன்டுன்முள்ள, ஊடக பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவ ஊடக பேச்சாளர் ஏ.எம்.எஸ்.பி. அத்தபத்து, கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு தளபதி மேஜர் ஜெனரல் ஏ.டி.எல்வெட்ட, மற்றும் 24ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எல். மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கினர்.
அதனைத் தொடர்ந்து லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் நாட்டினுடைய முன்னேற்றத்திற்காக மேலும் தங்களை அர்பணிப்பு செய்முயுகமாக தங்களது பொறுப்புக்களை திறமையாகசெய்ய புதிய இரண்டு லெப்டினன் அதிகாரிகளை தருவிக்க வேண்டிக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இராணுவ தளபதி அவர்களுக்கு ஞாபக சின்னத்தினை வழங்கியதோடு குழு புகைப்படத்திலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். Sports Shoes | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf