Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2019 15:40:09 Hours

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மடிகணனிகள் மாணவர்களுக்கு வழங்கி வைப்பு

கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஶ்ரீ நாரத பௌத்த மத்திய நிலையத்தின் ‘தஹம் தீப’ அமைப்பின் அனுசரனையில் யாழ் புத்தூரிலுள்ள ஶ்ரீ நாரத வித்தியாலயம், மந்தி பன்னசேக வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆறு மடிகணனிகள் இம் மாதம் (5) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் பௌத்த மதகுரு, 521, 553 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். trace affiliate link | nike