Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2019 16:49:41 Hours

"தீவிரவாத சிந்தனைகளை எதிர்ப்பதில் வழிகாட்டுதல்களை வழங்க இஸ்லாமிய அறிஞர்களுக்கான கவுன்சில் அமைப்பது" - தொடர்பான ஆராய்ச்சி

“சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.. சிங்கப்பூர் மத புனர்வாழ்வு குழுவை நிறுவியது, இது மத அறிஞர்களின் தன்னார்வ குழுவாக விளங்கியது, அங்கு இஸ்லாமிய மத கவுன்சில் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் மத ஆசிரியர்கள் சங்கம் போன்ற பிற முஸ்லீம் மத அமைப்புகளுடன் இணைந்து அச்சு மற்றும் ஒன்லைன் பொருள் இரண்டையும் உருவாக்க கடின சித்தாந்தங்களை எதிர்ப்பதில் வழிகாட்டுதல்களை வழங்குகின்றது. இலங்கையும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்க முடியும் ”என்று கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் இலங்கை: தசாப்தம் என்ற தலைப்பில் பங்களிக்கும் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் (ஐ.எஸ்.ஏ.எஸ்-என்.யு.எஸ்) தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் வருகை ஆராய்ச்சி மற்றும் டொக்டர் சுலானி அத்தநாயக அவர்கள் 2019 க்குப் பிறகு ' பயங்கரவாதத்தை எதிர்கொள்வது 'என்ற துணைத் தலைப்பின் கீழ். கருத்தரங்கில் உரையை முன் வைத்தார்.

உலகில் வரலாற்றை உருவாக்கும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக இலங்கை இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பாக பாராட்டிய பங்களிப்பாளர்கள், ஈஸ்டர் தாக்குதல் நிகழும் வரை ஒரு பயங்கரவாத நடவடிக்கை கூட இல்லாமல் இலங்கை இராணுவம் மற்றொரு தசாப்தத்திற்கும் மேலாக எமது நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டி நல்லிக்கத்தை எமது நாட்டில் நிலைநாட்டினார்கள் இது பாராட்டத்தக்க விடயமாகும்.

2009 ஆம் ஆண்டில், தற்கால உலகில் இராணுவ வழிமுறைகளால் பயங்கரவாதத்தை தோற்கடித்த ஒரே நாடு என்ற பெருமையை இலங்கை உருவாக்கியுள்ளது. நிலம் மற்றும் கடல் சக்தியை திறம்பட பயன்படுத்துவதில் அதிகரித்து வரும் நுட்பத்தை கருத்தில் கொண்டு புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்பது ஒரு பொதுவான ஒருமித்த கருத்தாக இடம்பெறுகின்றது. எவ்வாறாயினும், இலங்கையின் இராணுவம் - அதன் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள், ஆனால் பாராட்டத்தக்க திறன்கள் மற்றும் உத்திகளைக் கொண்டு - உலகின் தீவிர பயங்கரவாதத்தை தோற்கடித்தது.

2009 ஆம் ஆண்டில் அதன் வரலாற்று வெற்றியின் பின்னர், ஒரு தசாப்த காலமாக, எமது நாட்டில் பயங்கரவாத தாக்குதலின் ஒரு சம்பவமும் இடம்பெறாமல் இருந்த போது, ஏப்ரல் 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற தாக்குதலானது தேசிய பாதுகாப்பை பராமரித்தது. யுத்தத்திற்கு பின்பு தசாப்தத்தில், எல்.டி.டி.இ.யின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள இலங்கை பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உருதுணையாக அமைந்திருந்தது. எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் மறுவாழ்வு அளித்து அவர்களை சமூகத்தில் மீண்டும் இணைத்தனர். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமன்றங்களை வலுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு ஒழிப்பு தொடர்பான ஒரு சுவாரஸ்யமான வழக்கு ஆய்வாகும். இந்த விரிவுரை இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மூலோபாயத்தின் சிறந்த நடைமுறைகளைப் கண்காணிக்கின்றது.. இதனை நாம் கண்காணிக்க வேண்டும்.

அன்பார்ந்தவரகளே .

இந்த பாதுகாப்பு கருத்தரங்கில் என்னை உரையாற்றுவதற்கு அழைத்த தற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று, பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இலங்கையின் அனுபவம் குறித்த சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்

2009 ஆம் ஆண்டில் நாம் அனைவரும் அறிந்து கொண்ட விடயம், தற்கால உலகில் இராணுவ வழிமுறைகளால் பயங்கரவாதத்தை தோற்கடித்த ஒரே நாடு என்ற பெருமையை இலங்கை உருவாக்கியுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு சம்பவமும் இல்லாமல் அதன் திறன் பாராட்டத்தக்கது. எவ்வாறாயினும், ஏப்ரல் 21 ம் தித்தி நடந்த ஈஸ்டர் தாக்குதல் இலங்கைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களாக விளங்கியது. affiliate link trace | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp