Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th August 2019 18:02:59 Hours

நாட்டின் இறையான்மையில் வெளிநாட்டின் கருத்துக்கள் தேவையற்றவையும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமும்’

இலங்கை வெளிநாட்டு விவகார அமைச்சினால் (20) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக நியமிப்பது தொடர்பாக அவரது நியமனம் அரச தலைவர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வாக்கிற்கும், முயற்சிக்கும் நாட்டின் இறையாண்மைக்கு இலங்கையில் பொது சேவை மேம்பாடுகளின் முடிவுகள் மற்றும் உள் நிர்வாக செயல்முறைகள் 'தேவையற்றவையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையும்'. என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முழு தகவல்களும் கீழ்வருமாறு;

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவ தளபதியாக நியமிப்பு

மேற்கண்ட நியமனத்திலிருந்து தோன்றிய கருத்துகள் பற்றி, பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன:

இலங்கையின் இராணுவத் தளபதியை நியமிப்பது அரச தலைவரின் இறையாண்மை முடிவு. இலங்கையின் பொது சேவை மேம்பாடுகளின் முடிவுகள் மற்றும் உள் நிர்வாக செயல்முறைகளை பாதிக்க முயற்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையற்றவை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்-

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சில இருதரப்பு பங்காளிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் இந்த நியமனம் குறித்து வெளியிடும் செய்தியானது வருந்தத்தக்க விடயமாகும். சர்வதேச சமூகத்தின் அனைத்து பொறுப்புள்ள உறுப்பினர்கள் முன்வைக்கும் நீதிக்கான கொள்கைகள் முரண்படானதாகும்.

வெளிநாட்டு விவகார அமைச்சு

கொழும்பு

20 ஆகஸ்ட் 2019 Running sports | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov