31st July 2019 09:18:22 Hours
மூன்று தசாப்த கால சேவையின் பின்னர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் 7 ரெஜிமென்டல் சாஜன் மேஜர்களுக்கான சான்றிதல்களானது, கடந்த செவ்வாய்க் கிழமை 30 ஆம் திகதி இராணுவ தளபதி அவர்களின் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், சான்றிதல் வழங்கும் போது இராணுவத்துக்கு அவர்களினால் வழங்கப்பட்ட முக்கியமான கள போர், விணியோக, மற்றும் நிருவாக சேவை திறன்களை பாராட்டு முகமாக, இராணுவ தளபதியினால் விஷேட பாராட்டு சான்றிதல்கள் வழங்கப்பட்டன.
இச்சந்திப்பின் போது, இராணுவ தளபதியினால் அவர்களின் எதிர்கால திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறை படுத்தக்கூடிய கடந்தகால அனுபவங்கள் பற்றி வினவப்பட்டன. மேலும் சந்நிப்பின் இறுதியில் தளபதியவர்கள் தனது வாழ்த்துக்களை அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் தெரிவித்ததோடு, ஓய்வு பெற்ற பின்னர் அவர்களினால் நாட்டிற்கு எதுவிதமான பாதகமான சூழ்நிலை கானப்படமாட்டாது என தெரிவித்தார்.
சேவையிலிருந்து ஓய்வு பெறும் ரெஜிமென்டல் சாஜன் மேஜர்கள் தங்களுக்கு அழைப்பிதல் விடுத்தமைக்காக இராணுவ தளபதிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
ஆளனி நிருவாக பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனத் ஜயவீர மற்றும் ஆர்.எஸ்.எம். ஆகியோர் இந்நிகழ்வில் கலந் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது Nike Sneakers Store | UOMO, SCARPE