22nd July 2019 15:32:27 Hours
வருடாந்த கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல்லேகலையிலுள்ள 11 ஆவது படைத் தலைமையகத்தில் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களது தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ஒன்றுகூடல் இடம்பெற்றது.
எந்தவொரு அசம்பாவித சம்பவமும் இன்றி பொதுமக்களை எசல பெரஹரவை பாதுகாப்பான முறையில் நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் இந்த ஒன்றுகூடலில் இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலில் 111 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் W.B.W.M.R.S.P அளுவிகாரை, கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி M.N சிசிர குமார, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை அதிகாரி , விமானப்படை அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். Mysneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ