11th July 2019 11:06:43 Hours
கீரிமலையிலுள்ள 513 ஆவது படைத் தலைமையகத்தின் 18 ஆவது புதிய கட்டளை தளபதியாக கேர்ணல் A.S.M பாரிஷ் அவர்கள் இம் மாதம் (9) ஆம் திகதி இஸ்லாமிய சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
பதவியேற்ற கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கட்டளை தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் 11 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 15 (தொண்டர்) கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Sports News | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ