Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2019 17:35:31 Hours

கோயில் வளாகத்தினுள் சிரமதான பணிகள்

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.S ஹேவாவிதாரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பங்களிப்புடன் பாரதிபுரம் துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தினுள் இம் மாதம் (6) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையை நல்லெண்ணத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளில் ஒரு அதிகாரி உட்பட 15 படை வீரர்கள் இணைந்திருந்தனர், மேலும் பொது மக்களும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Nike Shoes