04th July 2019 13:38:33 Hours
தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்புடன் 7 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் ஏழை கிராமவாசிகளின் நலன் கருதி வருமானத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கான மீன்களை அக்கராயன்குளம் குளத்தில் கடந்த (28) ஆம் திகதி வெள்ளிக் கிழமை விடுவித்தன.
இத் திட்டமானது 65 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமரபெரும அவர்களின் ஆசிர்வாதங்களுடன் இப்பகுதியில் உள்ள மீன்பிடி சமூகத்தினரால் 652 ஆவது படையினருக்கு வழங்கிய விளக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த திட்டம் 652 ஆவது படைப் பிரிவின் தளபதி கேணல் ஜி.பி கொடிதுவக்கு அவர்களின் மேற்பார்வையின் கீழ் 7 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் மீன்களை குளத்தில் விடுவிக்கும் திட்டம் மேற் கொள்ளப்பட்டது. best Running shoes brand | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp