01st July 2019 14:15:08 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் பங்களிப்புடன் வெலிமட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசமான லுனுகல காட்டுப் பகுதியில் ஜூன் மாதம் (30) ஆம் திகதி பரவிய தீயானது அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
இந்த பணிகளில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட 22 படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.Sportswear Design | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ